மலையகம் இரத்தினபுரி 9,10,11ம் வகுப்பு மாணவர்களுக்கனான கல்வித் தேவைகளுக்கு தமிழ் மரபு அறக்கட்டளை ஊடாக உதவிடும் செயற்பாடுகளுக்கான பண உதவிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் ஆரம்பிக்கப்பட்டது. ஆகஸ்ட், செப்ரெம்பர் மாதங்களுக்கான கொடுபனவுகளை சிறிகாந்தா, தர்மசீலி, கார்த்திகா இலங்கை ருபாய் 42.248,36 …
Projects
-
CharityCommunityRathnapuri Education
மாணவர்களுக்கு பாட குறுந்தகடுகள் நன்கொடை – (July -October 2020)
by adminby adminதமிழ் மரபு அறக்கட்டளையின் ஐரோப்பியக் கிளையின் நன்கொடையாக இலங்கை ரூபாய் அறுபத்தைந்து ஆயிரம் (ரூ65,000.00/-) தொகையைத் தமிழ் மரபு அறக்கட்டளையின் ஐரோப்பியக் கிளையினர் இலங்கையின் மலையகப் பகுதியில் இரத்தினபுரி கபுகஸ்தென்ன மூக்குவத்தைத் தேயிலை பெருந்தோட்ட மக்களுக்கு வழங்கியிருக்கின்றோம் என்ற கனிவான செய்தியைப்…
-
“TAMIZHAM ARIVOM” The mobile APP is meant specifically for Tamil speaking children living in the different countries. This mobile App help children to learn History, Art forms, Games and Tamil…
-
-
-
ஜெர்மனியில் ஐயன் திருவள்ளுவர் சிலைகள் நிறுவப்படும் நிகழ்வு வெற்றிகரமாக நடந்தேற வாழ்த்துகிறேன் தொல்.திருமாவளவன் அறிக்கை ~~~~~ உலகம் முழுவதும் பரவி வாழும் தமிழர்கள் தாம் செல்லும் நாடுகளிலெல்லாம் தமது பண்பாட்டையும் அடையாளங்களையும் நிறுவி தனித்தவொரு தேசிய இனம் என்பதை உறுதி செய்து…
-
-
-
-