மலையகம் இரத்தினபுரி 9,10,11ம் வகுப்பு மாணவர்களுக்கனான கல்வித் தேவைகளுக்கு தமிழ் மரபு அறக்கட்டளை ஊடாக உதவிடும் செயற்பாடுகளுக்கான பண உதவிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் ஆரம்பிக்கப்பட்டது. ஆகஸ்ட், செப்ரெம்பர் மாதங்களுக்கான கொடுபனவுகளை சிறிகாந்தா, தர்மசீலி, கார்த்திகா இலங்கை ருபாய் 42.248,36 …
Community
-
தமிழ் மரபு அறக்கட்டளையின் ஐரோப்பியக் கிளையின் நன்கொடையாக இலங்கை ரூபாய் அறுபத்தைந்து ஆயிரம் (ரூ65,000.00/-) தொகையைத் தமிழ் மரபு அறக்கட்டளையின் ஐரோப்பியக் கிளையினர் இலங்கையின் மலையகப் பகுதியில் இரத்தினபுரி கபுகஸ்தென்ன மூக்குவத்தைத் தேயிலை பெருந்தோட்ட மக்களுக்கு வழங்கியிருக்கின்றோம் என்ற கனிவான செய்தியைப்…
-
BranchesCommunityDenmarkEventsGermanyNorway
கொரோனா பேரிடர் நன்கொடை அறிவிப்பு -இலங்கை இரத்தினபுரி தேயிலை பெருந்தோட்டம்
தமிழ் மரபு அறக்கட்டளையின் ஐரோப்பியக் கிளையின் நன்கொடையாக இலங்கை ரூபாய் ஒரு லட்சம் (ரூ100,000.00/-) தொகையைத் தமிழ் மரபு அறக்கட்டளையின் ஐரோப்பியக் கிளையினர் இலங்கையின் மலையகப் பகுதியில் இரத்தினபுரி கபுகஸ்தென்ன மூக்குவத்தைத் தேயிலை பெருந்தோட்ட மக்களுக்கு வழங்கியிருக்கின்றோம் என்ற கனிவான செய்தியைப்…
-
…a workshop by VSF (Victory Seeds Foundation) THFi joined hand with VSF, conducted a half day seminar cum workshop that deals with the status of education on the 1st Sept…
-
தமிழர்கள் இன்று உலகின் பல்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்து புதிய நிலங்களில் தங்கள் வாழ்க்கையைத் தொடங்கியிருக்கும் சூழலை கடந்த நூற்றாண்டில் பெருவாரியாகக் காண்கின்றோம். ஐரோப்பாவிற்கானத் தமிழர்களின் புலம்பெயர்வு நீண்ட கால பின்னனி கொண்டது. இந்திய, இலங்கை நாடுகளில் வணிக நோக்கத்துடனும், பின்னர்…
-
Tamil culture has flourished in the southern peninsular India. It has exchanged ideas, people and goods with various regions in the Indian Ocean and beyond. Now Tamils are spread all…
-
நோர்வே அறிவோர் அரங்கம் நண்பர்கள் சந்திப்பு இன்று மதியம் 2 மணிக்கு தொடங்கியது . தமிழ் மரபு அறக்கட்டளையின் பல்வேறு செயல்பாடுகளை பற்றிய விளக்கத்தை முதலில் வழங்கிய பின்னர் கலந்துரையாடலாக இலங்கை மற்றும் உலகத் தமிழர் தொடர்பான பல்வேறு விஷயங்களைப் பற்றிய…
-
நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் இயங்கிவரும் நார்வே தமிழ் சங்கத்தின் பொங்கல் திருவிழா நிகழ்ச்சி நேற்று மிகச் சிறப்பாக நடந்தேறியது .அதில் எனது உரை பட்டிமன்றம் ,பண்பாட்டு கலை நிகழ்ச்சிகள், சினிமா பாடல்கள் என நிகழ்ச்சி மிக ஜனரஞ்சகமாக சிறப்பாக நடந்தேறியது. பெரும்பாலும்…
-
In 1962 the South Asia Institute was founded as an interdisciplinary centre for research and academic teaching on South Asia. At present Dr.Thomas Lehmann ( https://www.sai.uni-heidelberg.de/nsp/tamil.php ) is in charge…
-
தமிழ் மரபு அறக்கட்டளையின் ஐரோப்பியக் கிளை அமைப்பின் முதலாம் கூட்டம் இன்று ஜெர்மனியில் எமது த.ம.அ அலுவலகத்தில் நடைபெற்றது. ஐரோப்பியக் குழு ஆற்ற வேண்டிய திட்டப்பணிகளின் முன்வரைவுகள் இக்கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டன. அதில் குறிப்பாக, ஐரோப்பிய பல்கலைக்கழகங்களிலும், ஆவணப்பாதுகாப்பகங்களிலும், அருங்காட்சியகங்களிலும் பாதுகாக்கப்படும் ஓலைச்சுவடி…