கடல் கடந்து தமிழ் மக்கள் வாழும் நாடுகளில் தமிழ், தமிழ் வரலாறு, தமிழ்ப்பண்பாடு ஆகியவற்றைப் பேணுவதற்காக செய்கின்ற முயற்சிகள் பல. அத்தகைய முயற்சிகளுள் ஒன்றாக…..ஜெர்மனியில் நாம் 2019ஆம் ஆண்டில் திருவள்ளுவருக்கு 2 ஐம்பொன் சிலைகள் நிறுவிய ஸ்டுட்கார்ட் லிண்டன் அருங்காட்சியகத்தில் சங்ககால வாழ்வியலை வெளிப்படுத்தும் வகையிலும், அதே வேளை …
Germany
-
திசைக் கூடல் – 250டிசம்பர் 4 ம் தேதி, சனிக்கிழமை, 2021ஐரோப்பிய தமிழர் நாள் 2021:ஜெர்மனியில் 2ம் ஆண்டு விழாசிறப்புரை:திரு. ஸ்ரீதரன் மதுசூதனன் (பயணி தரன்)யூடியூப் காணொளியாக:https://youtu.be/JXLkVQg1BjU தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்புநடத்தும் – இணையவழி நிகழ்ச்சிஜெர்மன் அருங்காட்சியகத்தில் திருவள்ளுவர்…
-
Agam Puram 2021EventsGermanyProjects
ஜெர்மனி ஸ்டுட்கார்ட் நகரில் லிண்டன் அருங்காட்சியகத்தில் `அகம் புறம்` என்ற தலைப்பில் 6 மாத கண்காட்சி
ஐரோப்பாவில் முதல் முறையாக…தமிழுக்கும் தமிழ் மரபிற்கும் பண்பாட்டிற்கும் சிறப்பு சேர்க்கும் மாபெரும் 6 மாத கண்காட்சி – ஜெர்மனி ஸ்டுட்கார்ட் லிண்டன் அருங்காட்சியகத்தில். 7.10.2022 முதல் 7.5.2023 வரை நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியின் தொடக்கவிழா 7.10.2022 வெள்ளிக்கிழமை மாலை 5…
-
BranchesCommunityDenmarkEventsGermanyNorway
கொரோனா பேரிடர் நன்கொடை அறிவிப்பு -இலங்கை இரத்தினபுரி தேயிலை பெருந்தோட்டம்
தமிழ் மரபு அறக்கட்டளையின் ஐரோப்பியக் கிளையின் நன்கொடையாக இலங்கை ரூபாய் ஒரு லட்சம் (ரூ100,000.00/-) தொகையைத் தமிழ் மரபு அறக்கட்டளையின் ஐரோப்பியக் கிளையினர் இலங்கையின் மலையகப் பகுதியில் இரத்தினபுரி கபுகஸ்தென்ன மூக்குவத்தைத் தேயிலை பெருந்தோட்ட மக்களுக்கு வழங்கியிருக்கின்றோம் என்ற கனிவான செய்தியைப்…
-
…a workshop by VSF (Victory Seeds Foundation) THFi joined hand with VSF, conducted a half day seminar cum workshop that deals with the status of education on the 1st Sept…
-
Team Members: Dr.K.Subashini (Germany) Mr.Yoganathan Putra Ms.Kaarthiga Mr.Sri Kantha Mr.Kumaran Mrs Tharumaseeli Mrs.Prabavathy Mrs.Vinodhini Dr.Aruni Velalagan Mr.Bala Lenin Mr.Kaarthik Mr.Mugunthan Mrs.Meena Upcoming Events Installing Thiruvalluvar Statue – Linden Museum, Stuttgart…
-
ஜெர்மனியில் ஸ்டுட்கார்ட் நகரில் உள்ள லிண்டன் அருங்காட்சியகத்தில் திருவள்ளுவரின் சிலையை நிறுவுவது தொடர்பான முதல் கட்ட பேச்சு இன்று நிகழ்ந்தது. இந்த அருங்காட்சியகத்தில் 25,000 இந்திய அரும்பொருட்கள் பாதுகாப்பில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அருங்காட்சியகத்தின் இந்தியப் பகுதியில் நுழைவாயிலில்…
-
DigitizationGermanyLanguageProjectsResearchScholarsVideos
மண்ணின் குரல்: டிசம்பர் 2018: ஜெர்மன் தமிழியலின் தொடக்கம்
சீர்திருத்த கிருத்துவ சமய கருத்தாக்கங்கள் இந்தியாவில் முதலில் அறிமுகமாக நுழைவாயிலாக இருந்தது தமிழகத்தின் தரங்கம்பாடி. தரங்கம்பாடியில் கி.பி 17ம் நூற்றாண்டு தொடங்கிய ஐரோப்பியர் வருகையைப் பதிவு செய்த ஆவணங்கள், அக்காலத்து வரலாற்று நிகழ்வுகளை இன்று புரிந்து கொள்ள உதவும் முக்கியச் சான்றுகளாக…
-
BooksDigitizationGermanyHeritage TravelLanguageProjectsResearch
மண்ணின் குரல்: ஆகஸ்ட் 2018: தரங்கம்பாடி – சீகன்பால்கும் ஜெர்மானிய தொடர்புகளும்
ஜெர்மனியில் மார்ட்டின் லூதரால் 16ம் நூற்றாண்டு உருவாகி வளர்ந்த லூதரன் அல்லது சீர்திருத்த கிருத்தவ சமயம், இந்தியாவில் முதலில் தன் தடம் பதித்தது தரங்கம்பாடியில். தரங்கம்பாடி தமிழகத்தின் கிழக்குக் கடற்கரை பகுதியில் சில நூற்றாண்டுகள் வரை உலகமெங்கும் பிரசித்திபெற்ற ஒரு கடற்கரை…
-
In 1962 the South Asia Institute was founded as an interdisciplinary centre for research and academic teaching on South Asia. At present Dr.Thomas Lehmann ( https://www.sai.uni-heidelberg.de/nsp/tamil.php ) is in charge…