-முனைவர்.க.சுபாஷிணி கி.பி. 1658 முதல் 1661 வரையிலான பாதிரியார் பிலிப் பால்டியூஸ் அவர்களது குறிப்புக்கள் தூத்துக்குடி பரதவ மக்களின் சமூக நிலையைப் பற்றிய முக்கியத் தரவுகளை வழங்குகின்றன. டச்சுக்காரர்கள் போர்த்துக்கீசியர்களிடமிருந்து தூத்துக்குடி துறைமுகப் பகுதியைக் கைப்பற்றிய பின்னர் அங்கிருந்த தேவாலயங்களில் இருந்த …
Branches
-
LanguageNetherlands(Dutch)ResearchScholars
பிலிப்பஸ் பால்டியூஸ் (டச்சு) அவர்களின் தூத்துக்குடி குறிப்புகள் (1658-1661)
”பிலிப்பஸ் பால்டியூஸ் தயாரிப்பில் தமிழ் இலக்கணம் – தமிழ் இங்கே மலபார் மொழி எனக் குறிப்பிடப்படுவதையும், ஓலைச்சுவடி எழுத்தாணி தமிழ் நிலத்தில் எழுதும் முறை ஆகியன விளக்கப்பட்டிருப்பதையும் இங்கு காணலாம் – கி.பி.1672.” பிலிப்பஸ் பால்டியூஸ் தனது மிகப்பெரிய ஆவணப்படைப்பான ”…
-
Netherlands(Dutch)ResearchScholars
தூத்துக்குடி – கி.பி.1672 – வரைப்படக் கலைஞர் பிலிப்பஸ் பால்டியூஸ் (Philippus Baldaeus)
இந்த வரைப்படத்தில் நாம் காண்பது தமிழகத்தின் தென்கோடி துறைமுக நகரமான தூத்துக்குடி. இது 1672ம் ஆண்டு தூத்துக்குடி நகரம் அமைக்கப்பட்டிருந்த தன்மையை வெளிப்படுத்தும் ஒரு வரைப்பட ஆவணம். இந்த வரைப்படத்தின் அளவு 35.5 x 29 செ.மீ. இதனைத் தயாரித்தவர் பாதிரியார்…
-
இங்கு வழங்கப்படும் இந்த நில வரைப்படம் கி.பி.1464ம் ஆண்டு உருவாக்கப்பட்டதாகும். இதனை வரைந்து உருவாக்கியவர் பெல்லின் (Jacques-Nicolas Bellin). ‘Carte de la Baye de Trinquemale’ என்ற பெயருடன் உள்ள இந்த வரைப்படம் அச்சுவடிவில் தாளில் உருவாக்கப்பட்டுள்ளது. 36.6 x…
-
முனைவர்.க.சுபாஷிணி இங்கு இணைக்கப்பட்டிருக்கும் தீவின் வரைபடம் இன்றைக்கு ஏறக்குறைய 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஒன்று. இதனைத் தயாரித்தவர் பாதிரியார் பிலிப் பால்டெயூஸ் (Father Philip Baldaeus 1632-1672) என்ற பெயர் கொண்ட டச்சுக்காரர். இவர் சிலோன் டச்சு அரசில் சமயத்துறை அமைச்சராகவும்…
-
வரலாற்றுச் சான்றுகளைச் சேகரித்து வைக்கும் ஆவணப்பாதுகப்பகங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் பற்றி அறிந்திருப்போம். அரசுகளும் தனியார் நிறுவனங்களும் செய்யும் இவ்வகை முயற்சிகளைப் போல வரலாற்றுத் தரவுகளில் ஆர்வம் கொண்ட சில தனிநபர்களும் ஆவனங்களைச் சேகரிப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். அந்த வகையில் இலங்கை, …
-
நோர்வே அறிவோர் அரங்கம் நண்பர்கள் சந்திப்பு இன்று மதியம் 2 மணிக்கு தொடங்கியது . தமிழ் மரபு அறக்கட்டளையின் பல்வேறு செயல்பாடுகளை பற்றிய விளக்கத்தை முதலில் வழங்கிய பின்னர் கலந்துரையாடலாக இலங்கை மற்றும் உலகத் தமிழர் தொடர்பான பல்வேறு விஷயங்களைப் பற்றிய…
-
நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் இயங்கிவரும் நார்வே தமிழ் சங்கத்தின் பொங்கல் திருவிழா நிகழ்ச்சி நேற்று மிகச் சிறப்பாக நடந்தேறியது .அதில் எனது உரை பட்டிமன்றம் ,பண்பாட்டு கலை நிகழ்ச்சிகள், சினிமா பாடல்கள் என நிகழ்ச்சி மிக ஜனரஞ்சகமாக சிறப்பாக நடந்தேறியது. பெரும்பாலும்…
-
ஜெர்மனியில் ஸ்டுட்கார்ட் நகரில் உள்ள லிண்டன் அருங்காட்சியகத்தில் திருவள்ளுவரின் சிலையை நிறுவுவது தொடர்பான முதல் கட்ட பேச்சு இன்று நிகழ்ந்தது. இந்த அருங்காட்சியகத்தில் 25,000 இந்திய அரும்பொருட்கள் பாதுகாப்பில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அருங்காட்சியகத்தின் இந்தியப் பகுதியில் நுழைவாயிலில்…
-
DigitizationGermanyLanguageProjectsResearchScholarsVideos
மண்ணின் குரல்: டிசம்பர் 2018: ஜெர்மன் தமிழியலின் தொடக்கம்
சீர்திருத்த கிருத்துவ சமய கருத்தாக்கங்கள் இந்தியாவில் முதலில் அறிமுகமாக நுழைவாயிலாக இருந்தது தமிழகத்தின் தரங்கம்பாடி. தரங்கம்பாடியில் கி.பி 17ம் நூற்றாண்டு தொடங்கிய ஐரோப்பியர் வருகையைப் பதிவு செய்த ஆவணங்கள், அக்காலத்து வரலாற்று நிகழ்வுகளை இன்று புரிந்து கொள்ள உதவும் முக்கியச் சான்றுகளாக…